#BREAKING || 21 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்...! - வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை

x
  • BREAKING || 21 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்...! - வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை
  • திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
  • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகை மிதமான மழைக்கு வாய்ப்பு
  • திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மிதமான மழை பெய்யக்கூடும்

Next Story

மேலும் செய்திகள்