BREAKING || கடலில் மிதந்து வந்த தங்க கட்டிகள் - தனுஷ்கோடியில் பரபரப்பு

x

தனுஷ்கோடி அருகே

9 கிலோ முதல் 10 கிலோ வரை தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு பேரை பிடித்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

ராமேஸ்வரம் செய்தியாளர் விஸ்வநாதன்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல்; மத்திய வருவாய் புலனாய் பிரிவு நடவடிக்கை

இலங்கையில் இருந்து கடத்தல் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து தனுஷ்கோடி கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது அவ்வழியாக வந்த ஒரு படகை மடக்கி பிடித்து விசாரணை ஈடுபட்டதாகவும் அதில் இருந்து தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்