#Breaking|| தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு DIG நியமனம்

x

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ ஏ எஸ் உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

தீவிரவாதத் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு டிஐஜியாக உளவு பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு ) பிரிவின் டிஐஜி மகேஷ் நியமனம்

எஸ்பிசிஐடி - சிறப்பு பிரிவின் எஸ்.பி அருளரசு தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமையக கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத் தடுப்பு பிரிவின் கோவை எஸ்பி சசிமோகனுக்கு, மதுரை தீவிரவாதத் தடுப்பு பிரிவின் எஸ்பி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்