#Breaking : நாட்டையே உலுக்கிய குண்டுவெடிப்பு... பறந்த உத்தரவு - உச்சகட்ட உஷார்நிலையில் தமிழகம்

x

பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலியாக, தமிழகம் முழுவதும் கண்காணிக்க அறிவுறுத்தல்/தமிழகம் முழுவதும் உஷார்ப்படுத்தப்பட்ட உளவுப்பிரிவு /பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு /சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்க முடிவு/தமிழக - கர்நாடகா எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு, கடும் சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதி/பெங்களூருவில் உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 10 பேர் காயம் அடைந்த நிலையில் கண்காணிப்பு தீவிரம்//5/குண்டுவெடிப்பு- உஷார்ப்படுத்தப்பட்ட உளவுப்பிரிவு


Next Story

மேலும் செய்திகள்