#BREAKING || சென்னையில் கண்ணிமைக்கும் நொடியில் மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடி கட்டடம்

x
  • சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக தரையில் இறங்கியது
  • கட்டடத்திற்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல்
  • 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு
  • கிண்டி காவல்துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
  • வேளச்சேரி, சென்னை கனமழை - தரையில் இறங்கிய அடுக்குமாடி கட்டடம்

Next Story

மேலும் செய்திகள்