என்.எல்.சி-யில் போனஸ் விவகாரம்...! ஒப்பந்த தொழிலாளர்கள் அதிரடி அறிவிப்பு | NLC

x

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் போனஸ் தொடர்பாக புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. எனவே, திட்டமிட்டபடி என்.எல்.சி நிர்வாகத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் ஏற்கனவே அறிவித்தபடி 8.33 சதவீதம் தான் போனஸ் வழங்க முடியும் என தெரிவித்ததால் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது


Next Story

மேலும் செய்திகள்