பேருந்து மீது மோதி நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்- சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

x

சேலத்தில், செல்போன் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய இளைஞர் ஒருவர், எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்