30 ஆண்டுகளாக கோயிலுக்குள் நுழைய தடை! சாதிய கொடுமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்...

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி பெரிய மாரியம்மன் கோயிலில், 30 ஆண்டுகளுக்கு மேல் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், ஒரு தரப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயிலில் வழிபட முயற்சித்ததோடு, தர்ணாவில் ஈடுபட்டனர்..


Next Story

மேலும் செய்திகள்