#BREAKING || விஏஓ, போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி - பழனி அருகே பயங்கரம்

x

பழனி அருகே விஏஓ மற்றும் காவலர்களை மணல் கடத்தல்காரர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி என புகார்/திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில், அனுமதியின்றி மணல் அள்ளியவர்களை மடக்கி பிடித்த விஏஓ/மடக்கி பிடித்த லாரியுடன் விஏஓ காவல் நிலையம் செல்ல முயன்ற போது கொலை முயற்சி/லாரியை பின் தொடர்ந்து ஜீப்பில் விஏஓ சென்ற நிலையில், லாரியை தாறுமாறாக இயக்கியும், பின் கதவை திறந்து மணலை கொட்டியும் கொல்ல முயற்சி/சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீதும் லாரியுடன் மோதுவது போல் பாசாங்கு செய்து தப்பியோட்டம்/லாரியுடன் தப்பி ஓடியவர்களை தேடி வரும் போலீசார்/ஆயக்குடி, திண்டுக்கல்/5/விஏஓ, போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி


Next Story

மேலும் செய்திகள்