அழகர் கோவில் கோட்டை வாயிலில் பாஜக கொடியேற்ற முயற்சி - கொடி கம்பத்தை பறித்து சென்ற போலீசார்

x

மதுரை மாவட்டம் அழகர் கோவில் கோட்டை வாயில் கொடி கம்பத்தை நிறுவன முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணா சிலை அருகே அரசு அனுமதி இன்றி பாஜக கொடிகம்பத்தை நிறுவ முயன்றனர். அதை தடுக்க முயன்றபோது, பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்