நள்ளிரவில் உசுர கொடுத்து ஏடிஎம்-ஐ உடைத்த திருடனுக்கு காத்திருந்த ஷாக் - 3ம் கண்ணிடம் ஆதங்கத்தை கொட்டிய சோகம்

x

செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைக்கும் சிசிடிவி காட்சி

"உசுர கொடுத்து உடைச்சும் ஒன்னும் தேறல" - வெறும் கையோடு சென்ற திருடன்

ஏடிஎம் மையத்தின் பாதுகாப்பு அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார்

திருடனை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்