கொள்ளிடத்தில் சிக்கி 3 மாணவர்கள் மாயம் பரபரப்பான மீட்பு பணி காட்சிகள்... அரியலூர் அருகே அதிர்ச்சி

x
  • அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயம்
  • மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்
  • சென்னையில் இருந்து தஞ்சாவூர் வந்துவிட்டு திரும்பும் போது ஆற்றில் குளித்துள்ளனர்
  • மாணவர் ஒருவர் நீரில் சிக்கிய நிலையில், மீட்க சென்ற பிற மாணவர்களும் சிக்கிக் கொண்டனர்
  • 6 மாணவர்களை பொதுமக்கள் மீட்ட நிலையில், 3 மாணவர்கள் மாயம்

Next Story

மேலும் செய்திகள்