#BREAKING || கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 4 உயிர்கள் - அரியலூரில் அதிர்ச்சி

x

அரியலூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஆண்கள் 4 பேர் பலியாகினர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தருகிறார் எமது செய்தியாளர் ராமச்சந்திரன்..


Next Story

மேலும் செய்திகள்