குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்.. பரபரப்பான கலெக்டர் ஆபீஸ்

x

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மேலூர் மற்றும் திருமங்கலம் ஒருபோக பாசன விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர். தண்ணீர் திறக்காவிட்டால் விவசாயம் அழியும் என்றும், நீதிமன்றத்தை காரணம் கூறி தண்ணீர் திறக்காமல் இருக்கக்கூடாது என்றும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்