"இனி பைக் வீலிங் செய்வ..?" - ரோடு சைடு இம்சைகளுக்கு ஆப்பு..! - போலீசாரின் சூப்பர் கிஃப்ட்

x

திருச்சியில், பைக் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் குறித்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், பைக் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டதாக, லால்குடியை சேர்ந்த முருகன், பெருமாள், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிரித்தீஸ், கீழ சிந்தாமணியை சேர்ந்த வசந்தகுமார், சிறுகனூரை சேர்ந்த அஜய், சமயபுரத்தை சேர்ந்த சக்திவேல், விஜய் என மொத்தம் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, வட்டாரப் போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்