"நாங்க மட்டும் என்ன இளிச்ச வாயன்களா?" - அமைச்சர் பேச்சால் சிரிப்பலை

x

#dmk | #loksabhaelection2024

"நாங்க மட்டும் என்ன இளிச்ச வாயன்களா?" - அமைச்சர் பேச்சால் சிரிப்பலை

பேருந்தில் செல்ல மகளிர் காசு கொடுக்க வேண்டாம்... ஆண்கள் காசு கொடுக்க வேண்டும் என்பதால் ஆண்கள் மட்டும் என்ன இளிச்சவாயன்களா என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதால் பிரசாரத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்