சர்ச் சார்பில் ஆர்ச் - திடீரென போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - சென்னையில் பரபரப்பு

x

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், தேவாலயம் சார்பில் ஆர்ச் அமைக்க பாஜக மற்றும் இந்து முன்னணியின் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழல் உருவானது. திருநீர்மலை சாலை ரமேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலய பொன்விழாவை முன்னிட்டு, நுழைவுவாயில் பகுதியில் ஆர்ச் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மற்றும் இந்து முன்னணியினர் உடன் இணைந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்