"சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும்" - அண்ணாமலை எச்சரிக்கை | Annamalai

x

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால், சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். பேருந்துகள் முறையாக இயங்கவில்லை எனக்கூறி கிளாம்பாக்கத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய அவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்