"மொழியால், இனத்தால் பிரிக்க முடியாது" - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு | DMK

x

கோயில்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவில்களில் பயன்பாடு இல்லாமல் இருந்த 130 கிலோ 393 கிராம் தங்க நகைகளை, தங்க கட்டிகளாக மாற்றுவதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, குற்றம் சொல்வதற்காகவே பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்