#BREAKING || "நாட்டிற்கு நல்லதல்ல.." - ஒற்றை வார்த்தையில் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

லஞ்ச வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2ஆவது முறையாக தள்ளுபடி/உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு/அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது - நீதிபதி/அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல - நீதிபதி/சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய, வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது - நீதிபதி/விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் லஞ்சம் பெறும் குற்றச்சாட்டுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் - நீதிபதி/கோப்புக்காட்சி/5/அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க மறுப்பு


Next Story

மேலும் செய்திகள்