திடீரென வீட்டிற்குள் புகுந்த அழையா விருந்தாளி - பதறி அடித்து ஓடிய குடும்பம்

x

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அண்ணனூரைச் சேர்ந்த பாலா என்பவரது வீட்டு சமையலறைக்குள் பூனை ஒன்று புகுந்துள்ளது. பூனையின் அருகில் சென்றபோது ஆக்ரோஷத்துடன் சீறி கடிக்க பாய்ந்துள்ளது. இதையடுத்து பல்லூயிர் பாதுகாப்பு இயக்குனர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்த சுமார் ஒரு மணி போராட்டத்திற்கு பின் பூனையை பிடித்து சென்று, வெங்கல் அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்