பேச தொடங்கிய அமித்ஷா..! காணாமல் போன தொண்டர்கள்...

x

பாத யாத்திரை தொடக்க விழா கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று முதலிடத்தை வகிக்கும் என்றார். இந்த பொதுக்கூட்டம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம் என்றும் கூறினார். கூட்டத்தின் நிறைவாக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கைகளை கோர்த்த படி நின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்