கள்ளர் சீரமைப்புத்துறை அலுவகத்தை முற்றுகையிட்ட ஏ.ஐ.எஃப்.பி. - மதுரையில் பரபரப்பு

x

மதுரையில் கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து, கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனரிடம் கோரிக்கை மனுவை அளித்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story

மேலும் செய்திகள்