தனியார் ATM -ல் அடித்த அபாய ஒலி - வெளியான அதிர்ச்சி சிசிடிவி

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தனியார் வங்கி ஏடிஎம்-ல் மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் நுழைந்த மர்மநபர், பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்தபோது, அபாய ஒலி எழுந்ததை அடுத்து அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.


Next Story

மேலும் செய்திகள்