"ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தை எடுக்க முயற்சி" - விவசாயிகள் அதிரடி அறிவிப்பு

x

பரந்தூரில் ஆள் நடமாட்டம் இல்லாத, உரிமை கோராத மற்றும் விளைநிலங்கள் இல்லாத பகுதியில், விமானநிலையம் கட்ட நிலம் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது, அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள விவசாயிகள், இதை கண்டித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்