ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள்

x

தொடர்மழையால் குற்றலா அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 5ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கு முற்றிலும் குறையாததால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்