மழையின் கோரத்தாண்டவத்திற்கு பிறகு அடுத்த சிக்கல்... களமிறங்கிய தொழிலாளர்கள்... மீளும் தூத்துக்குடி

x
  • தூத்துக்குடியில் மழை வெள்ளம் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடியில் உள்ள 4 மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  • தூத்துக்குடி மட்டுமின்றி, நெல்லை, திருச்சி, திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ள மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் நாள் ஒன்றுக்கு 120 டன் குப்பைகள் அகற்றி வருவதாகவும், இதுவரை 500 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்