"100 நாள் வேலை வந்த பின்...? அமைச்சர் பரபரப்புபேச்சு

x

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே என்எல்சி நிறுவனம் சார்பில் நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றார். நான் 11 வயதில் பத்து பைசாவிற்காக வயலில் களை எடுக்க போனேன் என்றும், தற்போது100 நாள் வேலை வந்ததற்கு பின், களை எடுக்கவும் கூலி வேலை செய்யவும் ஆட்கள் கிடைப்பதில்லை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்