குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்திய முன்னாள் அதிமுக MLA

x

மும்முரமாக நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்

எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அம்பத்தூரில் இருந்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செல்லும் சில்லையை சில்லறை வியாபாரிகளும் மற்றும் பொதுமக்களும் பெரும் மின்னலுக்காக எனவும் இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வல்லுறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சுற்றுச்சுவரை அமைக்கும் பணி தீவிரம் அடைந்ததை அடுத்து அதிமுக உன்னால் எம்எல்ஏ அலெக்ஸாண்டர் சுற்றுச்சுவரை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் இதனால் காவல்துறையினர் முன்னாள் எம்எல்ஏ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்