பற்றி எரிந்த பட்டாசு கடை..ஒருவருக்கு நேர்ந்த கதி..புதுக்கோட்டையில் அதிர்ச்சி

x

புதுக்கோட்டையில் பட்டாசு தொழிற்சாலையில் நடைபெற்ற தீ விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மூர்த்தி என்பருக்கு சொந்தமான வானப்பட்டறை விஸ்வதாஸ் நகரில் செயல்பட்டு வந்த நிலையில் அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பட்டாசு தயாரிக்கும் பணியை மூர்த்தியே மேற்கொண்ட நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் படுகாயம் அடைந்த மூர்த்தியை மீட்ட தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்