"பால் கால்வாயில் கொட்டப்படவில்லை".. ஆவின் பால் விளக்கம்

x

புயல் வீசிய 4 ஆம் தேதியன்று, தாம்பரம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதனால், சூப்பர் மார்க்கெட்டுகளால் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய இயலவில்லை என கூறியுள்ளது. விற்பனை செய்ய இயலாத ஆவின் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெடுட்டுகளை சில சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் கொட்டிவிட்டு சென்றனர் என்று தெரிய வந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்