நண்பனின் நினைவு நாளில் உயிர் நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
நண்பனின் நினைவு நாளில் உயிர் நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
உளுந்தூர்பேட்டை அருகே நண்பனின் நினைவு நாளையொட்டி கிராமக்களுக்கு தலா அரைகிலோ தக்காளி மற்றும் தென்னம்பிள்ளைகளை இளைஞர்கள் வழங்கினர்.
குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்கிற புகைப்பட கலைஞர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது நினைவுநாளை நண்பர்கள் வித்தியாசமான முறையில் அனுசரித்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தலா அரை கிலோ தக்காளி மற்றும் ஒரு தென்னங்கன்று வழங்கி அவர்கள் வழங்கினர்.
Next Story