Free-யா விட சொல்லி வம்பிழுத்த குரூப்பு-விட மறுத்த சுங்கச்சாவடி ஊழியருக்கு அடி-சிவகங்கையில் பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அடிதடி.

காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ள கிராம மக்களால் பரபரப்பு.

தேனியில் இருந்து காரில் வந்த 8 பேர் கட்டணமின்றி கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

காரில் வந்தவர்கள் - சுங்கச்சாவடி ஊழியர்களிடையே வாக்குவாதம் - கைகலப்பு.

காரில் வந்தவர்கள் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார். சுங்கச்சாவடி ஊழியர்கள் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு என தகவல்.


Next Story

மேலும் செய்திகள்