ECR-ல் மின்கம்பத்தில் திடீரென பற்றிய தீ..சென்னையில் பரபரப்பு

x

சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் மின் கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை சென்டர் மீடியனில் நிறுத்தப்பட்டுள்ள மின் கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மின் கம்பத்தில், ஏராளமான கேபிள் ஒயர்கள் கட்டப்பட்டு இருந்த நிலையில், மழையால் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. பின்னர், தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதித்தது.


Next Story

மேலும் செய்திகள்