திடீரென பற்றி எரிந்த தீ...சாம்பலான கிரானைட் நிறுவனம் - போராடிய தீயணைப்பு துறையினர்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் பகுதியில், கிரானைட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்