ரயிலில் திடீரென பற்றி எரிந்த தீ... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் - திக் திக் காட்சிகள்

x

ரயிலில் திடீரென பற்றி எரிந்த தீ... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் - திக் திக் காட்சிகள்

தெலுங்கானா மாநிலம் காசிப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலில் தீ

நடைமேடையில் நின்றிருந்த சரக்கு ரயில் தீ பிடித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர்

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

ரயில் நிலையத்திலேயே ரயிலில் தீ பிடித்ததால் அதிர்ச்சி - ரயில்வே அதிகாரிகள் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்