தனியார் மாலில் திடீர் தீ விபத்து..உயிரை பிடித்து ஓடும் மக்கள்..உள்ளே இருந்த 1000பேரின் நிலை என்ன?

x

மதுரையில் தனியார் மாலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தல்லாகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் அந்த மாலில், நான்காவது தளத்தில் உள்ள ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக 1000க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றியதோடு, தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்