சென்னையில் அதிர்ச்சி;அதிர வைத்த நீட் மாணவரின் அலறல்... கருகி கிடந்த கொடுமை -நடுங்கிய திருவொற்றியூர்

x

சென்னை திருவொற்றியூரில் சரக்கு ரயில் மீது ஏறி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் நிர்மலிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்