தீயாய் பரவும் பேராசிரியர் குறித்து மாணவிகள் ரகசியமாக அளித்த புகார்

x

பரமக்குடி அரசு கலை கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவிகள் புகார் பெட்டியில் போடப்பட்ட கடிதங்கள் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.

இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவியை சாதி ரீதியாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, மற்றொரு தரப்பு பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அடுத்தடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறும் இந்த கல்லூரியில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்