திடீரென வீட்டுக்குள் உருண்டு வந்த பாறை - "ஒரு பக்க வீடே காலி" - நீலகிரியில் பயங்கரம்

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்துள்ளது. குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்து வீடு சேதமடைந்துள்ளது. அடிக்கடி பாறைகள் உருண்டு வருவதால், தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்