"ஒரு ஆள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம்" நிறைந்து வழியும் பயணிகள் கூட்டம் கண்ணீர் விட்டு அழுத பயணி

x

தூத்துக்குடியில் இருந்து 3 தினங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், திருச்செந்தூர் மெயின் ரோடு மழை வெள்ள பாதிப்பால் சேதமடைந்ததால் சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூர் செல்லகூடிய சூழல் உருவாகியுள்ளது... இதனால் கட்டணமும் உயர்ந்துள்ளது... வெள்ளத்தில் இருந்து தப்பி தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் செல்லும் மக்கள் கண்ணீர் மல்க தங்கள் கஷ்டங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்