சென்னையில் பட்டப்பகலில் இளைஞரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்..! கொடுங்கையூரில் பரபரப்பு சம்பவம்

x
  • சென்னை கொடுங்கையூரில், மதுபோதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய வழக்கில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • சரண்ராஜ் என்பவர், கொடுங்கையூரில் உள்ள திரையரங்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த 5க்கும் மேற்பட்ட கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியது.
  • இதில் அவருக்கு தலை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
  • இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த கமல், தினேஷ் குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்