மருத்துவமனையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி.. நெல்லைக்கு வந்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு

x

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி.. வெள்ள பாதிப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நெல்லை வந்தது.. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு - மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்