குடும்பத்துடன் கோலாகல சுற்றுலா... விமானத்தில் பறக்கும் தூய்மை பணியாளர்கள்..!

x

சென்னையை சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளும் உர்பேசர் சுமீத் நிறுவனம் தூய்மை பணியாளர்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கும் வகையில் குடும்பத்தோடு சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். கடந்தாண்டு 2 குடும்பத்தினரை விமானம், கப்பல் என சுற்றுலா அழைத்து சென்ற மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்கியது. அதன்படி, இந்தாண்டு 4 குடும்பத்தினரை வரும் 5 முதல் 7 வரை விமானம் மூலம் பெங்களூர், மைசூர் இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்கிறது.


Next Story

மேலும் செய்திகள்