டூவீலர் மீது மோதிய அரசு பேருந்து..! உடல் நசுங்கி பலியான நபர்.. தேனியில் பரபரப்பு சம்பவம்

x

தேனி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி, ஒருவர் பலியாகியுள்ளார்.

கம்பம், கோம்பை ரோடு பகுதியைச்சேர்ந்த கவிநாத், கம்பத்திலிருந்து தேனி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதுப்பட்டி அருகே பின்னால் வந்த அரசுப்பேருந்து, இவரது வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கவிநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்