தனியாக சிக்கிய பள்ளி மாணவரை கொடூரமாக சுத்தி நின்று தாக்கிய கும்பல் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு, உடன் படிக்கும் சக மாணவருடன் தகராறு இருந்துள்ளது. இதில், தன் நண்பர்களான வேறு வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து அவரை அம்மாணவர் தாக்கியிருக்கிறார். இதனால், ஏற்பட்ட பகையில் தாக்குதலுக்குள்ளான மாணவர் தன் பகுதி இளைஞர் மூலம், தன்னை தாக்கிய கும்பலில் ஒரு மாணவரை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்