மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை. தீ பற்றி எரிந்த படகுகள்.. கடலூரில் உச்சகட்ட பரபரப்பு..!

x
  • கடலூர் அருகே தாழங்குடா மீனவர் கிராமத்தில் படகு, வலைகள் உள்ளிட்டவை தீ வைத்து எரிப்பு
  • இருதரப்பினரிடையேயான மோதலில் அதிகாலையில் தீ வைத்து எரிப்பு
  • மீனவ கிராமத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிப்பு
  • தாழங்குடா கிராமத்தில் மீனவர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருவதாக தகவல்
  • அண்மையில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் படுகொலை

Next Story

மேலும் செய்திகள்