சிறுமி என்றும் பார்க்காமல்..லீலையை காட்டிய கொடூர நபர்...கடைசியில் தனது பவரை காட்டிய போலீஸ் | Chennai

x

சென்னை, நெற்குன்றத்தை சேர்ந்தவர் சுரேஷ் அந்தோணி ராஜ். இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த நிலையில், புழல் அருகேயுள்ள ஒரு கூலித்தொழிலாளியின் வீட்டிற்கு பணம் வசூலிக்க சென்றிருக்கிறார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமிக்கு அந்தோணி ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்த நிலையில், சுரேஷ் அந்தோணி ராஜை போக்சோவின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்