நெல் வயலில் புகுந்த முதலை - அலறியடித்து ஓடிய மக்கள்

x

சிதம்பரம் அருகே விளைநிலத்தில் புகுந்த முதலையை, வனத்துறையினர் லாவகமாக பிடித்து ஏரியில் விட்டனர். கடலூர் மாவட்டம் செட்டிமேடு கிராமத்தில் உள்ல நெல் வயலில், முதலை ஒன்று புகுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சுமார் 10 அடி நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட முதலையை லாவகமாக பிடித்து, வக்காரமாரி ஏரியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்