முன்னால் சென்ற பைக்கை பின்னல் அடித்து தூக்கிய கார் - நொடியில் நிகழ்ந்த சோகம்

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், நிகழ்விடத்திலேயே ஒருவர் பலியானார். துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் சென்ற கார், குட்டுப்பட்டியை கடக்கும் போது முன்னால் சென்ற இருசக்கரவாகனம் மீது மோதியது. இதில் பைக்கில் சென்றவர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்